Saturday, October 5, 2013

பொது அறிவு.!

பொது அறிவு.!
1. தமிழகத்தின் தேசிய பறவை எது?
விடை : புறா
2. சிரிக்கும் போது நமது உடலில்
எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 17 தசை நார்கள்
3. கோபப்படும் போது நமது உடலில்
எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 43 தசை நார்கள்
4. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள்
உள்ளன?
விடை : ஒன்று
5. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர்
என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6. மஞ்சள்
காமாலை நோயினை குணப்படுத்தும்
மூலிகை தாவரம் எது?
விடை : கிழாநெல்லி.
7. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8. கண்கள் திறந்த
நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள்
எத்தனை?
விடை : 23
10. வரிக்குதிரையின்ஆயுட்காலம்
எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்
12. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம்
எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14. பெருங்கரடியின் ஆயுட்காலம்
எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்
15. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்
16. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17. திமிங்கிலத்தின்ஆயுட்காலம்
எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்
18. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்
19. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்
20. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும்
விலங்கு எது?
விடை : ஒட்டகம்
22. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி,
பென் குயின்
24. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள
விலங்கு எது?
விடை : தேரை
26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத
உயிரினம் எது?
விடை : பாம்பு.
27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில்
இருக்கும் போது ஒரு கண்
திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம்,
வால்ரஸ்(கடற்குதிரை)

No comments:

Post a Comment