Tuesday, September 17, 2013

தெரிந்து கொள்வோம் வாங்க"


"தெரிந்து கொள்வோம் வாங்க"


* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).

* யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

* நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

* உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

* எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

* முதலைக்கு 60 பற்கள் உண்டு.

* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்

No comments:

Post a Comment