Monday, September 30, 2013

லெட்சுமி அம்சமுள்ள பொருட்கள்;

லெட்சுமி அம்சமுள்ள பொருட்கள்;
------------------------------------------------
1.மஞ்சள்.
2.குங்குமம்.
3.தங்கம்.
4.வெள்ளி.
5.விளக்கு.
6.தானியங்கள்.
7.பழங்கள்.
8.தண்ணீர்.
9.புஷ்பம்(பூ)
10.பணம்.
11.புத்தகங்கள்.
12.உப்பு.
போன்றவற்றில் லெஷ்மியின் அம்சம் இருக்கிறது.

பொதுவாகவே லெட்சுமி(சீதேவி)அதிகாலை 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்கு மேல் நம் இல்லத்திற்கு வருவாள் என்பது சாஸ்திரமாகும்.அதனால்தான் அதிகாலை வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு,லெட்சுமி விளக்கேற்றி சீதேவியை வரவேற்க வேண்டும்.

அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் மேற்கண்ட லெட்சுமி அம்சமுள்ள பொருட்களை தானம் கொடுத்தால்,நம் வீட்டுக்கு வரும் லெஷ்மி இந்த வீட்டில் தன்னை அலட்சிய படுத்துகிறார்கள்,அதனால் இந்த வீட்டில் நாம் வாசம் செய்ய வேண்டாம் என எண்ணிவிடுவார் என்பதற்க்காகவே,மாலை 6 மணிக்கு மேல் லெஷ்மி கடாட்சமான பொருடகளை தானம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரமாகும்.
--நன்றி -- பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

No comments:

Post a Comment