Monday, September 2, 2013


பாட்டி வைத்தியம்


* வெந்தயம், சுண்-டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்-பிட் டால் உடல் எடை குறையும்.
* முழு நெல்-லிக்காய் 4, பச்-சை-மி-ளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்-பி-டு-வதன் மூலம் ஜீரணக் கோளா-று-களுக்கு தீர்வு காணலாம்.
* வெற்-றி-லை-யுடன் மிளகு மற்றும் பனங்-கற்-கண்டு சேர்த்து சாப்-பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
* வெந்தயக் கீரையுடன் பச்-சை-மி-ளகாய், கொத்-த-மல்லி இரண்-டையும் சேர்த்து அரைத்து சட்-டி-னியாக சாப்-பிட்டால் மலச்-சிக்கல் தீரும்.
* வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
* வில்-வ-ம-ரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
* வில்வ மரப் பூக்களை புளி சேர்க்-காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்-புகள் வலிமை அடையும்.
* வங்-கா-ர-வள்ளைக் கீரை யுடன் சீர-கத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
* வங்-கா-ர-வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
* மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்-பிட்டால் ஜீரண சக்தி அதி-க-ரிக்கும்.
* முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்-ணாம் பைக் குழைத்து தொண் டையில் தடவிக் கொண் டால் இருமல் நிற்கும்

No comments:

Post a Comment