Wednesday, March 19, 2014

மனித வாழ்கைக்கு முக்கியமான எனது 10 தத்துவங்கள் இதன் கருத்தை முழுமையாக உள்வாங்கி கொண்டு பின்பற்ற வேண்டும்...



மனித வாழ்கைக்கு முக்கியமான எனது 10 தத்துவங்கள் இதன் கருத்தை முழுமையாக உள்வாங்கி கொண்டு பின்பற்ற வேண்டும்...

#தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா,
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா??

# தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

# தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)

# தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

# தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

# தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

# தத்துவம் 7:
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்டா கொலுசு வருமா?

# தத்துவம் 8:
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

# தத்துவம் 9:
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

# தத்துவம் 10:
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

# டேய் டேய் எவண்டா அங்க கல்லத்தூக்குறது....

No comments:

Post a Comment