Thursday, June 26, 2014

ஒரு திருவிழாவுக்குப் போயிருந்த கணவன் மனைவில மனைவியைக் கூட்டத்துல காணவில்லை. ரொம்ப வருத்தப்பட்ட அவன், பக்கத்தில் இருந்த ராமன் கோயிலுக்குப் போய்
வேண்டினானாம்.
" ராமா.. எப்படியாச்சும் என் பொண்டாட்டியைக்
கண்டுபிடிச்சுக் குடு " ன்னு.
ராமர் டகார்ன்னு அவன் முன்னாடி வந்து சொன்னாராம்: " நேராப் போய் , லெஃப்டுல திரும்பினின்னா ஒரு ஆஞ்சநேயர் கோயில் வரும். அங்க போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணு. ஏன்னா என் பொண்டாட்டி தொலைஞ்சப்பவே அவருதான் கண்டுபிடிச்சார்’ன்னு!”

No comments:

Post a Comment