Tuesday, December 10, 2013

        
        பயனில்லாத ஏழு
அரும்பசிக்கு உதவா அன்னம்;
தாகம் தீர்க்காத தண்ணீர்;
தரித்திரம் அரியாத மனைவி;
கோபத்தை அடக்காத அரசன்;
குருமொழி கேளாத சீடன்;
பாவம் தீர்க்காத தீர்த்தம்.
       
     பசி வந்தால் பறந்திடும் பத்து.
மானம்,குலம்,கல்வி,வன்மை,அறிவுடைமை,
தானம்,தவம்,முயற்சி,தாளாண்மை,காதல்.
    அஷ்ட ஐஸ்வர்யங்கள்.
புத்திர பாக்கியம்,உறவு,பொன்,நெல்,
நவரத்தினங்கள்,வாகனம்,பதவி,வேலை
யாட்கள்.

No comments:

Post a Comment