Wednesday, December 11, 2013

"அம்மா"

"அம்மா"

*உலகில் புனிதத்திலும் புனிதமானவர் அன்னையே
-சாமுவேல் டெய்லர்

*தாய் அருகில் இருந்தால் எமனுக்கும் நடுக்கம்
வரும்
-மாகாபாரதம்

*உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும்
தன் தாயை மறு தட்டிலும் வைத்து நிறுத்தினால்
உலகின் தட்டுதான் மேலே இருக்கும்
-லாங்வெல் பிரபு

*தங்கள் தாயிடம் அன்பு செலுத்துபவர்கள் பிறரிடம்
வெறுப்பு காட்ட துணிய மாட்டார்கள்
-கன்பூஷியஸ்

*பிள்ளைகளுக்கு தாய் செய்யும் தியாகத்தை
இத்தகையதென்று
எழுத்தால் எழுத முடியாது
-திரு.வி.க

*தாய் என்னும் தெய்வத்தில் தான்
உலகமே நம்பிக்கை வைத்திருக்கிறது
-சாம் போர்டு

*எல்லாருடைய இதயத்தையும் தாய் வகிக்க
முடியும்
ஆனால் தாயின் இடத்தை யாராலும் வகிக்க
முடியாது -மெர்சஸ்

*இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது
என்பதற்காகவே தாயை படைத்துள்ளான் -
சிம்மன்ஸ்

*தாயின் அன்புக்கு விலை பேசுபவன் கல்லில்
இதயம்
படைத்தவனாக கருத படுவான் -ஆவ்பரி

*தாயை போற்றி பாதுகாக்காதவன்
மனித இனத்திற்கே கேடு செய்கிறான் -டால்ஸ்டாய்

*தாயின் இதயத்தில் எப்போதும் அன்பு மலர்
மணம் வீசிக்கொண்டே இருக்கும் -இங்கர்சால்

No comments:

Post a Comment