Monday, March 24, 2014

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......???


தீக்காயம்
ஏற்பட்டு விட்டதா......???

மருந்தை தேடி அலைய
வேண்டாம்...!
தீக்காயம் பட்ட உடன்,
உடனடியாக குளிர்ந்த
நீரை சூடு குறையும்
வரை காயத்தில்
விடுங்கள்...
பின்னர்
ஒரு முட்டையை எடுத்து அதன்
வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மேல்
படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில்
வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பாகிறது...
சிறிது நேரத்தில்
வலி முற்றிலும்
குறைந்து விடும்...

இதை தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில்
காயத்தின் தடயம்
மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும்
மீட்பு படையினர்
பயன்படுத்தும் யுக்தியும்
இதுவே.}

No comments:

Post a Comment