Wednesday, March 19, 2014

அதிகம் நல்லவனாக
இருக்க நினைக்காதே
உன்னை நடிகன் என்று
சொல்லி விடுவார்கள்..

அதிகம் அன்போடு
நடந்து கொள்ளாதே
அடிமையாக்கி விடுவார்கள்..

அதிகம் பொறுமையுடன்
நடக்காதே பைத்தியம் ஆகும்
வரை விட மாட்டார்கள்..

எல்லாம் வெளிப்படையாக
இருக்க வேண்டும் என்று
நினைக்காதே பலர் உன்னை
வெறுக்க நேரிடும்....

எல்லோரையும் நம்பி விடாதே
ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்..
கோபபடாமலே இருந்து விடாதே
கோமாளியாக்கி விடுவார்கள்.

No comments:

Post a Comment