Tuesday, March 25, 2014

விரும்பும் போதெல்லாம்
விரும்புகிறேன் என்பதை விட
வெறுத்த போதும் விரும்பினேன்
என்பதே உண்மையான
அன்பு.....!!!

/====================================
 வார்த்தைகளால் சொல்லும்
அன்பை விட
மௌனத்தால் சொல்லும்
அன்பில் தான்
வலிமை அதிகம்...
 
============================================

காதலிக்காக எதையும்
செய்வது பெரிதல்ல,அவளையே
கல்யாணமும் செய்யனும் அதான்
உண்மையான காதல.

================================================ 
 பிடிச்சவங்க கிட்ட பாசமா
பேசுற நேரத்த விட
காரணமே இல்லாம சண்ட
போட்டு அதுக்கு சமாதானம்
பண்ற நேரம் தான் அதிகம்

==================================================== 
 
நமக்கு நெருக்கமானோர்
நம்முடன் பேசாத
போது ஏற்படும்
வலியை விட அவர்கள்
மற்றவருடன்
நெருக்காமாக பேசும் போது ஏற்படும் வலி அதிகம்...!

======================================================
 நீ நேசிப்பவரை மாற்ற
முயற்சிக்காதே..அந்த
முயற்சியே
உனது நேசம் முழுமையாக
அவரை நீ ஏற்று கொள்ளவில்லை
என்பதைச் சொல்லும்....!!
 
==================================================
 ஆணுக்கு ஓர் மடியும்
பெண்ணுக்கு ஓர் தோளும்
இருந்தால்..எந்த சோகமும்
மறந்து விடும்.....!!!

================================================= 
சிரித்த முகத்தை
அழ வைக்கவும்..அழும ்
முகத்தை சிரிப்பை
வரவழைக்கவும்..இ தயம்
கவர்ந்த ஓர் உறவால்
மட்டுமே முடியும்....!!! !

====================================================
 உலகில் உள்ள
சித்திரவதைக்கெல்லாம்
செல்லப்பெயர் வைத்தால்
அது தான் காதல்...!!!

====================================
 விளக்கங்கள் கொடுத்து
கொடுத்து தக்க வைக்கும்
உறவுகள் நெடுங்காலம்
நீடிப்பதில்லை.. ....!!!

=============================================




 

 
 —


 

No comments:

Post a Comment