Sunday, November 24, 2013

பொது அறிவு தகவல்கள் :-

பொது அறிவு தகவல்கள் :-

காதல் காட்சியே இல்லாமல் நாடகங்கள் எழுதியவர் பெர்னாட்ஷா.

மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்கள் கண்களைத் தானம் செய்ய முடியாது.
வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் தவிர பால், தயிர், மாவு, வெண்ணெய் தயாரிக்கலாம்.

செவாலியர் விருதை உருவாக்கியவர் நெப்போலியன் போனபார்ட்.

உலகிலேயே முதன் முதலில் வெளிவந்த மாலை நாளிதழ் “தி ஸ்டார்’, இடம்: லண்டன்.

பௌத்தர்களின் ஆண்டுக் கணக்கு கி.மு.543 வைசாக பௌர்ணமியிலிருந்து துவங்குகிறது.

என்றுமே கெட்டுப் போகாத உணவு தேன்.

முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை

பூனைகள் இனிப்பைத் தொடாது.

பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.

ஆமைக்குப் பற்கள் கிடையாது

முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில்
30 பற்களும் உண்டு

பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

பச்சையம் இல்லாத தாவரம் காளான்

நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம் – வாத்து

50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் – மூங்கில்

யானையைப்போன்ற தந்தம் உள்ள உயினம் – வாலரஸ்

நின்று கொண்டே உறங்கும் விலங்கு – குதிரை

சிலந்தி வகைகிளில் அதிக விஷமுள்ளது – தி பிளாக் விடோ

No comments:

Post a Comment