Sunday, November 10, 2013

கடிகள் :
****************

1. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா

2. திருவள்ளுவர் 1330 குரல் எழுதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்

3. "என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"

4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?

5. தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டினா வலிக்குமா?

6. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... Blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

7. பொங்கலுக்கு Governmentla லீவு குடுப்பாங்க ... ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா ?

8.கோல மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடமுடிமா?

9. மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்...

10. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்
அது எப்படி பெயில் ஆகும் .

No comments:

Post a Comment