Saturday, October 4, 2014

* சிந்திக்கிறவன், உயர்வுக்கு வழி வகுக்கிறான்.,

நிந்திக்கிறவன் தாழ்வுக்கு வழி வகுக்கிறான்..

* நல்ல நட்பு, நல்ல பண்புகளை வளர்க்கிறது.,

தீய குணங்களை துரத்துகிறது..

*பிறர் குறையை காண்பவன் அரை மனிதன்.,

தன் குறையை காண்பவன் முழு மனிதன்..

*பயிற்சியும், முயற்சியும் வெற்றியின் இரு கண்கள்…

*இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.,

நிரந்தரமாக இருக்கும் அன்பை யாரும் மதிப்பதும் இல்லை.

*செய்யும் உதவியை சொல்லிக்காட்டாதீர்கள.,

சொல்லிக்காட்டும் வழக்கம் இருந்தால்

உதவி செய்யாதீர்கள்..

*ஒருவரின் வேதனை, பலருக்கு தகவல்.,

இதுதான் தற்போதைய நிலை…

 

No comments:

Post a Comment