Sunday, October 12, 2014

கிரிக்கெட் மாட்சில் மற்ற நாடுகளோடு போட்டியிட்டு
ஜெயித்தால் விளையாடிய ஒவ்வொரு இந்திய கிரிக்கேட்
வீரருக்கும் கிடைக்கும் பரிசுத் தொகை ரூ 3 கோடி.
ஆனால் இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் மற்ற நாடுகளோடு
போரிட்டு மரணம் அடைந்தால் கிடைக்கும் இழப்பீடு தொகையோ
1 லட்சம்..நம் ஆட்சியாளர்களின் நாட்டு பற்றை நினைக்கும்போது
புல்லரிக்குது....

No comments:

Post a Comment