Monday, December 29, 2014

TNPSCகேள்விகள், TNPSC மாதிரி தேர்வு, அறிந்துகொள்வோம், பொது அறிவு,

பொது அறிவு

01. ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் - வியர்வை நாளங்கள் கிடையாது

02. ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது - கழுகு

03. ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு எது - இலங்கை

04. ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் - 48

05. வேர் இல்லாத தாவரம் எது - இலுப்பை

06. இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது- பஞ்சாப் நேஷனல் பேங்க்

07. இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன - கொல்கத்தா

08. இஸ்ரோ விண்வெளி கோள் நிலையம் எங்குள்ளது - பெங்களூரு

09. தாவரங்கள் எந்த உறையில் தன் உணவை சேமிக்கின்றன - சூலகம்

10. திண்மப்படிக வடிவில் உள்ள ஹாலஜன் - குளோரின்

11. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம் - ஐந்து

12. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் - ஹெரோடட்டஸ்

13. எந்த நூற்றாண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின - கி.மு. 4ம் நூற்றாண்டு

14. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார் - மகாவீரர்

15. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார் - முதலாம் சைரஸ்

16. கி.மு.250ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டது - அசோகர்

17. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார் - மாசிடோனியா

18. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர் - கி.மு. ஆறாம் நூற்றாண்டு

19. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி அறியலாம் - நிர்வாகம்

20. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார் - பிருகத்ரதன்

No comments:

Post a Comment