Sunday, December 28, 2014

TNPSC மாதிரி தேர்வு, TNPSCகேள்விகள், பொது அறிவு,

பொது அறிவு
 

01. மகாமகம் நடைபெறும் இடம்- கும்பகோணம்
02. மின்சார பல்பில் உள்ள மின்இழை - டங்ஸ்டன்
03. விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் - அரிகரர் புக்கர்
04. நான்கு தீவுகளால் உருவான நாடு- ஜப்பான்
05. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு - பின்லாந்து
06. பும்புகார் துறைமுகத்தை உருவாக்கியவர்- கரிகாலன்
07. புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர் - ஐசக் நியூட்டன்
08. ஒன்டே கிரிக்கெட் என்ற நூலை எழுதியவர் - கபில்தேவ்
09. இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது- பரதநாட்டியம்
10. ஒளி வருடம் என்பது எதன் அலகு- அண்டவெளி தூரம்
11. இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடி முடிக்க வேண்டும் - 52 வினாடிகள்
12. சூரிய ஒளி பு+மியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது- 8 நிமிடங்கள்
13. உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை- கோதுமை, அரிசி, சோளம்
14. தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்- பிரதாப முதலியார் சரித்திரம்
15. இந்தியாவில் மிக அதிக நீளமான நதி எது- கங்கை
16. இந்தியாவின் மிகப் பெரிய மசூதி உள்ள இடம் எது - புதுடெல்லி (ஜிம்மா மஜூதி)
17. மிகப்பெரிய கோள் எனப்படுவது எது - ஜூபிடர்
18. மிக விரைவாக பறக்ககூடிய பறவை எது - சுவிப்ட்
19. மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில்
எங்குள்ளது- கல்கத்தா
20. இந்தியாவில் மிக நீளமான அணை எது- ஹிராகுட்

No comments:

Post a Comment