Sunday, January 25, 2015

சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம் அந்த நாட்களில் ஆயிரம், லட்சம் சோகங்கள் மண்டிக் கிடக்கின்றன.  புழு பூச்சிகளாக லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்துள்ளன.  அன்றைய நாட்களின் சுதந்திர தாகம் இன்று?
பீரங்கிகளை எதிர்த்து
சாலைகளில் ஓடி
துணிச்சலாக பெறப்பட்ட சுதந்திரம்
இன்று 
குண்டுத் துளைக்காத 
கூண்டுகளில் அடைப்பட்டு
மக்களிடம்
கையசைக்கின்றது
“இதோ நான் தான் சுதந்திரம்!”

No comments:

Post a Comment