Sunday, April 13, 2014

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்:-

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்:-


மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா.. எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.

No comments:

Post a Comment