Monday, August 26, 2013

சுபா ஆனந்தி:
என்ன காலையில
குரங்கு கூட வாக்கிங்கா?
Raja singh:
ஹலோ இது குரங்கு இல்லை.நாய்...
சுபா ஆனந்தி:
நான் நாய்கிட்ட
கேட்டேன்..
Rajasingh:
அப்ப சரி!!!


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
Wife:
ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே
ஒழுங்கா கல்லைப் பொறுக்க
முடியாதா?
Husband:
முப்பத்திரண்டு பல்லு இருக்கே
மெல்ல முடியாதா

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
Boy 1: நேத்து உங்க
காருக்கு எப்படி Accident ஆச்சு..?
boy 2 : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
Boy1: தெரியுது...
Boy2:
அது நேத்து எனக்கு தெரியலை..!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

*
இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான்!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உன் மனைவியும், மாமியாரும் புலிகிட்ட மாட்டிகிட்டாங்கன்னா முதலில் யாரை காப்பாத்துவ?
இதிலென்ன சந்தேகம்.
.
.
.புலியைத்தான்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
.Wife:ஏங்க..
சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே
சமைக்கிறேன்...எனக்கு மாச
எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
Husband:
உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ
சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என்
இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 அழகான 2 பொண்ணுங்க போய்கொண்டு இருந்தாக!பின்னாடியே 2 பசங்க போனங்க!?????????????????உடனே 2 பொண்ணுங்களும்ஆளுக்கு 1 பையன் கையில ராக்கி கட்டிட்டு"அண்ணா" னு சொல்லிச்சாம்! # பசங்கஎன்ன சொல்லியிருப்பாங்க ?
?
?
?
டேய் மச்சான்! "என் தங்கச்சிய நீ கட்டிக்கஉன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்"2பொண்ணுகளும்????? !!!! .

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 எறும்பு தன் கூட்டத்தில் இருந்து பிரிந்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் எறும்புகள் ஒன்றையொன்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளும்.
.
.
ஏன்னா எறும்புகளுக்கு நம்மள மாதிரி தாடி, மீசை வளராது.

.

No comments:

Post a Comment